திருக்கோவில்







நம் குல தெய்வம்
அருள்மிகு தொம்பகாளீஸ்வர சுவாமி,
அருள்மிகு வீரமாஸ்த்தி கெம்பம்மா தாயார் திருக்கோவில்
திருநம்பிக்கை, ஆன்மிகம், மற்றும் இனைவு நிறைந்த எங்கள் கோவில், பக்தர்கள் அனைவரையும் அருள்வழங்குகிற இறைவனின் திருத்தலமாக விளங்குகிறது
கோவில் குறித்து
ஆயிரம் ஆண்டு பழமையான, தெய்வீக அருள் நிறைந்த ஒரு கோவில் ஆகும். இங்கே வரும் ஒவ்வொரு பக்தருக்கும் இறைஅருள் கடற்கரைப் போல் நிறைந்துள்ளது.
சிறப்பு பூஜை மற்றும் ஆராதனை
தினசரி வழிபாடுகளும், மாதந்திர மற்றும் வருடாந்த சிறப்பு பூஜைகளும் நடைபெறுகின்றன.
உங்கனூர் குல
திருக்கோவில்கள்

அருள்மிகு ஆதி வீரமாஸ்த்தியம்மன் திருக்கோவில்
கெம்பனூர்

அருள்மிகு கெரை கெம்பம்மாள், தூமம்மாள் திருக்கோவில்
கதவுகரை

அருள்மிகு கெம்பம்மாள், தூமம்மாள் திருக்கோவில்
பட்டகாரனூர்

அருள்மிகு சின்னக்கத்தாய் அம்மன் திருக்கோவில்
மயிலேறிபாளையம்

அருள்மிகு கெப்பம்மா - குப்பம்மா திருக்கோவில்
கண்ணமநாயக்கனூர்

அருள்மிகு எத்தப்பன் திருக்கோவில்
ஓலைக்காரன்பாளையம், பெரியகள்ளிப்பட்டி

அருள்மிகு அட்டிமாரியம்மன் திருக்கோவில்
படியனூர்

அருள்மிகு பொம்மவ்வா திருக்கோவில்
தோலம்பாளையம்
நன்கொடை
திருக்கோயில் வளர்ச்சிக்காக உங்கள் காணிக்கையை வழங்குங்கள்
உங்கள் தானம், கோயிலின் புனித பணிகளை முன்னேற்ற உதவுகிறது
நம் குல தெய்வம்
திருக்குடநன்னீராட்டு பெருவிழா
கர்நாடக மாநிலம், சாம்ராஜ் நகர் மாவட்டம், சாம்ராஜ் நகர் தாலூக்கா, ஹொங்கனூர் கிராமத்தில் எழுந்தருளி
உங்கனூர் குல மக்களை வாழ வைத்துக் கொண்டிருக்கும் நம் குல தெய்வம் அருள்மிகு தொம்பகாளீஸ்வர சுவாமி, அருள்மிகு வீரமாஸ்த்தி கெம்பம்மா தாயார் திருக்கோவில் திருப்பணிகள் தமிழ்நாடு மற்றும் கர்நாடக வாழ் உங்கனூர் குல மக்களால் சிறப்பாக திருக்கோவில் திருப்பணி வேலைகள் நிறைவு பெற்று திருக்குடநன்னீராட்டு பெருவிழாவானது
தேதி : 06.06.2025
காலை 10.00 மணிக்கு
வைகாசி 23-ம் நாள்
நாள் : வெள்ளிக்கிழமை
நிகழ்வுகள்
திருக்கோவில் நிகழ்வுகள்
வைகாசி மாதம் 21-ஆம் நாள் (04-06-2025) புதன்கிழமை
India
+ Google Map
மஹா கும்பாபிஷேகம்
India
+ Google Map
பஜனை
India
+ Google Map
பந்தல் கால் நடுதல்
India
+ Google Map
வைகாசி மாதம் 22-ஆம் நாள் [05-06-2025] வியாழக்கிழமை
India
+ Google Map
வள்ளி கும்மி நடனம்
India
+ Google Map
ஓம் நம சிவாய
எல்லா பிறப்பும் பிறந்து இளைத்தேன், எம்பெருமான் !!
ஆரா அமுதே அளவிலாப் பெம்மானே ஓராதார் உள்ளத்து ஒளிக்கும் ஒளியானே நீராய் உருக்கி என் ஆருயிராய் நின்றானே இன்பமும் துன்பமும் இல்லானே உள்ளானே
திருவாசகம்
சென்னியது உன்பொன் திருவடித்தாமரை சந்தையுள்ளே மன்னியது உன் திருமந்திரம் சிந்துர வண்ணப்பெண்ணே! முன்னிய நின் அடியாருடன் கூடி முறை முறையே பன்னியது என்றும் உன் தன் பரமாகமபத்ததியே
அபிராமி அந்தாதி
மெய்யா விமலா விடைப்பாகா, வேதங்கள் ஐயா!
சிவபுராணம்
செய்திகள்
ஆன்மீகம் மற்றும் கோவில் செய்திகள்
குலதெய்வ வழிபாடு
குலதெய்வ வழிபாடு என்பது பாரம்பரிய ஆன்மிக வழிபாட்டில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
nsprkadm0 Comments
கோவில் வழிபாட்டு முறைகள் – ஆன்மீக வழிகாட்டி
கோவிலில் வழிபாடு செய்வது தமிழர்களின் ஆன்மீக மற்றும் பாரம்பரிய வாழ்க்கையில் முக்கியமான இடத்தைப் பெறுகிறது.
nsprkadm0 Comments
கோவில் தரிசனத்தின் ஆன்மீக பலன்கள்
கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது ஆன்மீக வளர்ச்சி, மனநலம், மற்றும் நேர்மறை ஆற்றல் பெறுவதற்கான ஒரு முக்கியமான வழியாக கருதப்படுகிறது
nsprkadm0 Comments